ஆசிரியர் உரை

Latest ஆசிரியர் உரை News

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 மூன்றே நாள்களில் தி.மு.க. அரசுக்கு இருவெற்றிகள்!முதலமைச்சரைப் பாராட்டி மகிழ்கிறோம் (அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்பு)போரில்லாமலே வெற்றி…

Viduthalai

கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

 உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும்…

Viduthalai

மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி!

 மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!மகளிர் நலம் பயக்கும் மனிதநேயமிக்க திராவிட மாடல் ஆட்சிபோன்று இந்தியாவில்…

Viduthalai

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!

ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

Viduthalai

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!

 ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது!அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே,…

Viduthalai

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்!திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை…

Viduthalai

சிந்தனையாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்

படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் உரைசென்னை,மார்ச் 24- திராவிட இயக்க சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை, ஆற்றலாளர்களை, ஆய்வாளர்களை…

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 எந்த நோக்கத்துக்காக தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தாரோ - அந்த நோக்கத்தை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்!அன்னை…

Viduthalai

திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது!கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; காவிகளின் பீகார் புரளிக்கு…

Viduthalai

புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும்! தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று!சென்னை, மார்ச் 2 …

Viduthalai