தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடுவார்கள் - அந்தக் கொள்கைகளை உருவாக்குவதற்காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார்…
தந்தை பெரியாரின் ‘‘இறுதி முழக்கமும் -நமது உறுதி முழக்கமும்” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* தந்தை பெரியார் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் * கொள்கையால் உலகம் முழுவதும்…
அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம்; ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்!
நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை! நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம்!
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று…
யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்!
சம வாய்ப்பு வேண்டும் - ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும்…
நீரிழிவு நோய் – ஒரு ‘‘சந்திப்பு நோய்” – உடல் உறுப்புகள் பலவற்றிலும் ஊடுருவும் – பாதிக்கச் செய்யும்!
அந்நோய்பற்றி விழிப்புணர்வூட்டவே தலைசிறந்த நீரிழிவு நோய் மருத்துவர் டாக்டர் நல்லபெருமாள் இங்கு அழைக்கப்பட்டுள்ளார்! பெரியார் மருத்துவக்…
‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் – சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை- விளக்கவுரை!
* என்றைக்கும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்! * பெண்களே ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி 1938…
இளவல் – வினோதா வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
சுயமரியாதைச் சுடரொளிகள் நாத்திகன் நாகூர் சின்னதம்பி - வி.கே.இராமு ஆகியோர் இல்லத்துத் திருமணம் இது! கவிஞர்…
நான் உற்சாகமாய் செயல்பட காரணம் என்ன? பிறந்த நாளில் மனந்திறந்த ஆசிரியர்!
வி.சி.வில்வம்தமிழர் தலைவர், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில், சிறப்புக்…
மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்!
நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!மூளைக்குள்ளே பெரியார்…
