பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
1980 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்!அவர்…
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
இந்தியாவில் 1912 ஆம் ஆண்டு வரை யாரும் தீண்டாமை ஒழிப்பு என்பதைப்பற்றி பேசியதே கிடையாது - அதை…
நீதிக்கட்சி ஆட்சியில் பதவியேற்க மறுத்த இரண்டு தலைவர்கள்: ஒருவர் சர்.பிட்டி தியாகராயர்- இன்னொருவர் தந்தை பெரியார் – இவர்கள் போன்று வரலாற்றில் வேறு யாரையும் பார்க்க முடியாது!
இவர்களைப் போய் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்கிறார்கள்-அது பெரிய பித்தலாட்டம் - உண்மைக்கு மாறானது!நீதிக்கட்சியின் 107…
நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தியாவுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது!நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழா-நாடெங்கும் கொண்டாடப்படும்சென்னை, நவ.21-…
புதுச்சேரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
* இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) அடிப்படைக் கடமையாகக் கூறியுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பணியில்…
சங்கரய்யா அவர்கள் காண விரும்பிய ஜாதியற்ற, வர்க்க பேதமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்!
உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!மூத்த கம்யூனிஸ்ட்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு என்றால் தகுதி, திறமை போயிற்று -…
திராவிடர் கழகத் தலைவர் அளித்த பேட்டி
102 வயதில் தோழர் சங்கரய்யா உடலால் மட்டுமே மறைந்தார் - கொள்கையால் வாழ்கிறார்விருதுகளால் அவருக்குப் பெருமை…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
ஒரு காலகட்டத்தில் மனுவாக இருக்கும்; இன்னொரு காலகட்டத்தில் அது இராஜகோபாலாச்சாரியாராக இருக்கும்; இன்னொரு காலகட்டத்தில், அது…