‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் – சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை- விளக்கவுரை!
* என்றைக்கும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்! * பெண்களே ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி 1938…
இளவல் – வினோதா வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
சுயமரியாதைச் சுடரொளிகள் நாத்திகன் நாகூர் சின்னதம்பி - வி.கே.இராமு ஆகியோர் இல்லத்துத் திருமணம் இது! கவிஞர்…
நான் உற்சாகமாய் செயல்பட காரணம் என்ன? பிறந்த நாளில் மனந்திறந்த ஆசிரியர்!
வி.சி.வில்வம்தமிழர் தலைவர், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில், சிறப்புக்…
மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்!
நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!மூளைக்குள்ளே பெரியார்…
இப்பொழுது நடைபெறுவது திராவிட இந்தியாவிற்கும் (‘இந்தியா’ கூட்டணிக்கும்) – ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்!
பெரியாருடைய கண்ணோட்டத்தில் இது ஒரு கொள்கைப் போராட்டமே!அப்போராட்டம் வெற்றிபெறுவதற்கு - சிறப்பாக உழைப்பதற்கு எல்லோரும் தயாராக வேண்டும்:…
ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!சென்னை பல்கலைக் கழகத்தில்…
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம் -இது ஒரு சறுக்குமர பணி போன்றது!மகிழ்ச்சியான பணி -…
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, மனிதர்களுக்குக்…
பழ.அதியமான் எழுதிய ”வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு
'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் தெளிவாக இருக்கிறது!தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டிசென்னை, நவ.29 பழ.அதியமான்…
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
1980 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்!அவர்…
