சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை
* இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம்; வரலாற்றில் திரிபுவாதம் -இலக்கியத்தில் திரிபுவாதம் - எல்லாவற்றிலும் திரிபுவாதம்!…
டி.கே.நடராசன் அவர்களை இழக்கும்பொழுது, என்னுடைய உடலில் ஒரு பாகம் செயலற்றுப் போனால் எப்படி இருக்குமோ, அந்த உணர்வை நான் பெறுகிறேன்!
இவரைப் போன்றவர்கள் என்னுடைய அங்கங்கள்- கொள்கைத் தங்கங்கள்- இயக்கத்திற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள்! படத்தினை திறந்து வைத்து…
‘டேன்’ தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
ஈழத் தமிழர்கள் கொஞ்சம் அயர்ந்தால், சோர்வடைந்தால், அந்தச் சோர்வை நீக்கி, வேகமாகச் செல்லவேண்டும் என்கின்ற ஒருங்கிணைப்பு…
அமிர்தலிங்கனார் அவர்கள் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தன்னுடைய வாழ்வையே தியாகம் செய்த ஒரு மாபெரும் வரலாற்று மனிதர்!
தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டே தவிர, தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது!…
உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்!
நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக்கையை உருவாக்கியதுதான் திராவிடர் இயக்கத்தின் மாபெரும் சாதனை! நெல்லை வீரவநல்லூரில் நடைபெற்ற…
அவரது நூற்றாண்டின்போது, அவர் விதைத்துச் சென்ற முளை கிளம்பி வெற்றிக் கனியைக் கொடுக்கும்! அமிர்தலிங்கனார் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!
* உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அய்யா அமிர்தலிங்கனார் * அனைவரையும் இணைக்கும்…
புதுவை: கே.ஜி.எஸ். இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி!…
கோவை: தங்கவேல் – இந்துமதி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை
தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன், ‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு…
கோவை: நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
வாழ்விணையர் என்றால், இன்பம் - துன்பம் என்பதில் மட்டுமல்ல! எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும் -குறைந்தபட்சம்…
பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்! பேராசிரியர் மு.வி.சோமசுந்தரத்தின்…
