காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
காவி - கருப்பு - கதர் - வெள்ளை - நீலம் என்று பல வண்ணங்கள்…
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம்பற்றிக் கேட்கிறீர்கள் – அவர் அறிவிக்கும் கொள்கைகள், செயல்முறைகளைப் பார்த்து கருத்துகள் கூறுவோம்! ஆசனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
* இளைஞர்கள் பகுத்தறிவு வளர்ச்சி பெற,வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நாடெங்கும் திராவிடர்…
கோபி தூக்கநாயக்கன் பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை
திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல; கற்கோட்டை தலைமுறை தலைமுறையாக நம் இனத்தின் மானத்தைக் காப்பது திராவிடர்…
அமைச்சர் முனைவர் க.பொன்முடி எழுதிய ‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்!” நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திராவிட இயக்கம் வெறும் பதவிக்காகத் தொடங்கப்பட்டதல்ல; மனிதர்களுக்காக, மானத்திற்காக, உரிமைக்காக, எழுச்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும்! ‘‘திராவிட…
இரா.கவிதா – இர.ேஹமந்த்குமார் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
அடக்கமானவர்; அமைதியானவர்; உறுதியானவர், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளத் தெரியாதவர் இராமலிங்கம்! எளிமையாக நடைபெறக்கூடிய மணவிழா வரவேற்பு…
மறைந்த ‘முரசொலி’ செல்வம் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
கலைஞரிடமிருந்து மாறன் - மாறனிடமிருந்து செல்வம் என்று இலட்சிய எழுத்துகளாக நம்மோடு வாழ்ந்துகொண்டுள்ளனர்! ‘முரசொலி’ செல்வம்…
சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை
ராகுல் காந்தியை மட்டும் ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் எதிர்க்கிறது! ராகுல் காந்தி கைகளில்,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – பெரியார் பெருந்தொண்டர் வீரா.முனுசாமிக்கு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுரை
பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறுபாடு உண்டு! தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை…
பவள விழா காணும் தி.மு.க.வுக்கு – அதன் தலைவருக்குத் தாய்க் கழகத்தின் சார்பில் பாராட்டும் – வாழ்த்தும்!
கடந்த காலத்தைவிட, எதிர்காலம் சிக்கலானது; இன்றுபோல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை சந்திப்போம்! கடமை -…
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்!
அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் ஆதித்தனாருக்கு! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்…
