1984 இல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த நுழைவுத் தேர்வை 2006 இல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஒழித்துக் கட்டியவர்கள் நாம்! ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்திலும் எந்த விலை கொடுத்தும் ஒழித்துக் கட்டுவோம்!
* அய்ந்து முனைகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்புப் பரப்புரை செய்த இளைஞர்களுக்குப் பாராட்டு! *…
‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுவதோடு – அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்!
ஆட்சியை பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களின் விழி திறக்கவேண்டிய நிலை! சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்…
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யான – ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்தன!‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி!
ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி
தி.மு.க.விற்குக் கிடைத்த ‘போனஸ்’ வெற்றியாகும் பொள்ளாச்சி நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற…
நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்!
இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம்! ஏர்வாடி நாற்பெரும் விழாவில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை!…
மதுரை: பெரியார் பெருந்தொண்டர் கொம்பூதி சே.முனியசாமி பவள விழா – நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார்? வாழ்க்கையில் உண்மை, நேர்மை, அறிவு நாணயம், யாரையும்…
தென்காசி சாம்பவர் வடகரை நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி உரை!
சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வட கரையும் (வட நாடும்) நமக்கு வெற்றி அளித்திருக்கிறது! ‘‘இந்தியா கூட்டணி’’…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்! உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல - உங்களுக்கு மகிழ்ச்சியைத்…
கடலூர் த.தேசிங்ராஜன் – அருள்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சுயமரியாதைத் திருமண முறை என்பது 90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது! மணமக்களே, தன்னம்பிக்கையோடு வாழுங்கள்; மூடநம்பிக்கைகளுக்கு இடம்…
கடலூர் த.தேசிங்ராஜன் – அருள்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர் கலந்துகொண்டு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற 33 திருமணங்கள்…
