ஆசிரியர் அறிக்கை

Latest ஆசிரியர் அறிக்கை News

பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் – அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம்! நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும்!

அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக!பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் &- அமைச்சர்களை…

Viduthalai

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் – வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!

 நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப்…

Viduthalai

குடியரசுத் தலைவர்கள் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் என்பதால் அவர்களுக்குரிய வாய்ப்பு தடுக்கப்பட்டதா என்பது சிந்திக்கத்தக்கது!

 நாடாளுமன்றப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவது - திறந்து வைப்பதற்கான தகுதி பிரதமருக்கு மட்டும்தானா?19 கட்சிகள் புறக்கணிப்போடு…

Viduthalai

இட ஒதுக்கீடுக்கு ஜாதிவாரி தரவுகள் தேவை என்ற நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே தொடங்குக!

 சமூகநீதியை எதிர்த்தவர்கள் இப்போது இட ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகிவிட்டதுஇட ஒதுக்கீடு பிரச்சினையில் நீதிமன்றங்கள் ஜாதி தொடர்பான…

Viduthalai

ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் எனது (கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியது போதாதா?இப்பொழுது டெல்டா மாவட்டங்களிலும் நிலக்கரி எடுக்க…

Viduthalai

கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா?

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா?குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?தமிழ்நாடு அரசு இதில்…

Viduthalai

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை – நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: – தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு-இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக!ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும்!எல்லை…

Viduthalai

தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!

2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்! தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார். அறிக்கைவருமாறு: திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.க. ஆட்சிகடந்த…

Viduthalai