வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் ‘பாவ தொழில்’ என்பது மனுதர்மம் – விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை – நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: – தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு-இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக!ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும்!எல்லை…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அவசர சட்டத்திற்கு அனுமதியளித்த ஆளுநர் – நிரந்தர சட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? – தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தஞ்சை, மார்ச் 12 தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு,…
தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!
2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்! தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார். அறிக்கைவருமாறு: திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.க. ஆட்சிகடந்த…
”ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஜாதி, இனம் என பிளவுபட்டுள்ளது” என்று ஆளுநர் சொல்வது இமாலயப்புரட்டு!
ஆங்கிலேயர் காலத்திலா ஜாதி, இனம் ஏற்பட்டது? ஆளுநர் பதில் சொல்வாரா?தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை''ஆங்கிலேயர்…
புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு – மாணவர்கள்மீது தாக்குதல்!
டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கைஅறிக்கை வருமாறு:புதுடில்லி…
ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!மகாத்மா…
வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!
திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!திராவிட இயக்கத்தில் சிறுவயது முதற்கொண்டே ஈடுபட்டு மாநில அமைச்சராக - ஒன்றிய…
தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா?
மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் ஆளுநர் விளையாடவேண்டாம்!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைதமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக்…
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துகோவை -…