ஆசிரியர் அறிக்கை

Latest ஆசிரியர் அறிக்கை News

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – மேலும் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக நியமிக்கவேண்டும்!

ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம்!ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த…

Viduthalai

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே!

 பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில்  16 கட்சிகளின் முடிவு - வெற்றிக்கான வெளிச்சம்!வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தாவிட்டால்…

Viduthalai

பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?

 *  மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!ஒரு மாநிலத்தில் …

Viduthalai

வள்ளலாருக்குக் காவி வண்ணமா? சனாதனச் சழக்கருக்கு நமது வன்மையான கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக்…

Viduthalai

பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் – அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம்! நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும்!

அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக!பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் &- அமைச்சர்களை…

Viduthalai

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் – வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!

 நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப்…

Viduthalai

குடியரசுத் தலைவர்கள் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் என்பதால் அவர்களுக்குரிய வாய்ப்பு தடுக்கப்பட்டதா என்பது சிந்திக்கத்தக்கது!

 நாடாளுமன்றப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவது - திறந்து வைப்பதற்கான தகுதி பிரதமருக்கு மட்டும்தானா?19 கட்சிகள் புறக்கணிப்போடு…

Viduthalai

இட ஒதுக்கீடுக்கு ஜாதிவாரி தரவுகள் தேவை என்ற நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே தொடங்குக!

 சமூகநீதியை எதிர்த்தவர்கள் இப்போது இட ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகிவிட்டதுஇட ஒதுக்கீடு பிரச்சினையில் நீதிமன்றங்கள் ஜாதி தொடர்பான…

Viduthalai

ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் எனது (கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியது போதாதா?இப்பொழுது டெல்டா மாவட்டங்களிலும் நிலக்கரி எடுக்க…

Viduthalai

கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா?

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா?குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?தமிழ்நாடு அரசு இதில்…

Viduthalai