மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்தது உள்துறை அமைச்சகம்தானே! மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!!
* போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்படுவது தமிழ்நாட்டில்தான் என்று சென்னையில் பேசிய பிரதமர் மோடி அவர்களே,…
கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் – வீர வணக்கம்
கேரள மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான யு.கலாநாதன்…
புதுச்சேரி சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை – கொலைக்கு கண்டனம்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி காலிகள் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டார் என்ற…
கருநாடக அரசு பள்ளிப் பாடங்களில் மீண்டும் பெரியார் பாடங்களை வைத்த கருநாடக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு
கருநாடக மாநிலத்தில் இருந்த முந்தைய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்போது, பாடப் புத்தகங்களில் சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை…
கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! – தமிழர் தலைவர் கி.வீரமணி
♦ கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! ♦ இந்தியாவின் பிற மாநிலங்களிலும்,…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் வழக்குரைஞர்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும்…
விளம்பரத்தால் வெற்றி பெறத் திட்டம் மோடியை ‘பிரபலப்படுத்த’ கூகுள் மூலம் விளம்பரம் 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்த பா.ஜ.க.
புதுடில்லி, மார்ச் 6 பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந் துள்ள…
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி! வழக்குரைஞர்கள் போராட்டம்! திராவிடர் கழகத் தலைவர் வேண்டுகோள்!
உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வழக் காடும் உரிமை தேவை என்ற அடிப்படையில், நமது வழக்குரைஞர்கள் சாகும்வரை…
வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு – ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
♦ வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு - ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர்…
பீகாரில் ‘இந்தியா’ கூட்டணியின் மக்கள் கடல் பேரணி 5 இலட்சம் மக்கள்கூடி, எதிரணியைக் கலங்கடித்தது
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்! பாட்னா, மார்ச் 4…
