இந்தியாவிலேயே முதன் முதலாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் – ஆலப்பாக்கத்தில் பணிகள் வேகம்
சென்னை, ஜூலை 27- நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக் கும்…
சுரங்கங்கள் – கனிமங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது!
பழைய தீர்ப்பை மாற்றி 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முத்திரை பொறித்த தீர்ப்பு! சுரங்கங்கள்…
மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? மக்களவையை அதிரவைத்த டி.ஆர்.பாலு எம்.பி.
புதுடில்லி, ஜூலை 25- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணி களுக்கு 5…
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை, ஜூலை 25- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2…
அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமானதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! இப்படியே தொடர்ந்தால் மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது!
* நிதிநிலை அறிக்கையா? பி.ஜே.பி., தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான திட்டமா? * தங்கள் மீதான…
வெங்கடசமுத்திரத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம்
வெங்கடசமுத்திரம், ஜூலை 23- அரூர் கழக மாவட்டம் வெங்கட சமுத்திரத்தில் 15.7.2024ஆம் தேதி பகல் 1.30…
திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை – இர. இராஜசேகர் ஆகியோரின் மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சென்னை வியாசர்பாடி அ. பாலன் – பா. நிர்மலா ஆகியோரின் மகளும், திராவிட மகளிர் பாசறையின்…
ஹிந்துக் கடையா, முஸ்லிம் கடையா என்று தெரிந்துகொள்ளும் ஏற்பாடு! இந்த ஆபத்தான மதவாதத்தை முறியடிக்க இந்தியா கூட்டணி முன்வரட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
குஜராத்தையடுத்து உ.பி., உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா? கடைகளில் உரிமையாளர் பெயர் போடவேண்டும் என்று உ.பி.,…
சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார் – வரவேற்புக்குரியது!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி நியமனம் ஆன நிலையில், அவர்…
நீட் எதிர்ப்புப் பிரச்சார வாகனப் பேரணிக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறை, ஜூலை 18- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவர் கழகம்…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக தொடர்ந்து பிணைகளை மறுப்பது, தனி மனித உரிமைக்கு எதிரானதே! புதிய வழக்குப் போட்டு அவர்களை சிறைக்கனுப்புவது சரியல்ல! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிணை வழங்குவதுபற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மாறாக, தொடர்ந்து பிணையை மறுப்பது, பிணை வழங்க வேண்டிய…

