குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் ஒழித்ததுபோல, நீட்டையும் ஒழித்து வெற்றி உறுதியை நிலைநாட்டுவோம்! கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று ஆதரவு தாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* நீட் தொடக்க முதல் ஊழல்களும், குளறுபடிகளும் – அனிதா முதல் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள்…
சென்னை மாநகர காவல்துறைக்குப் புதிய ஆணையர் – வரவேற்கத்தக்கது!
கூலிப் படைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! தமிழர் தலைவர் அறிக்கை சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய…
பிறவி பேதத்தை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம்!
விஷத்திற்கு தேன் தடவிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.! பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய வரலாற்றுப்…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேபாள தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பா?
உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முற்றுகை நெல்லை, ஜூலை 5 கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு நேபாள…
குற்றாலம் 45ஆம் ஆண்டு (1978–2024) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது தென்காசி இரயில் நிலையம், குற்றாலத்தில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் வரவேற்பு
தென்காசி, ஜூலை 4- குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முதல்…
எச்சரிக்கை! புற்றுநோய் காரணிகளைக் கொண்ட நிறமியை கலப்பதாக புகார் தமிழ்நாடு முழுதும் பானி பூரி கடைகளில் சோதனை
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு சென்னை, ஜூலை 3- புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி…
அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
பக்திப் பைத்தியம் காரணமாக உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி(?) ஒன்றில் பங்கேற்றவர்களில் 121 பேர் பரிதாபச் சாவு…
அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆளுநர் ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சட்ட அத்துமீறலுக்கு அளவே இல்லையா? * குற்றச்சாட்டு நிரூபணமான…
கரோனாவைவிட கொடிய ‘நீட்’டை கல்லறைக்கு அனுப்பிட பாதிக்கப்பட்ட – படும் அனைவரும் ஒத்துழைப்பைத் தாரீர், வாரீர்!
* 2010 இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ‘நீட்’ எதிர்ப்பு இப்பொழுது இந்தியா முழுமையும் உணரப்பட்டு, எதிரொலிக்கிறது!…
நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் போர்க் கோலம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடில்லி, ஜூன் 29- மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு…
