அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
பக்திப் பைத்தியம் காரணமாக உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி(?) ஒன்றில் பங்கேற்றவர்களில் 121 பேர் பரிதாபச் சாவு…
அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆளுநர் ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சட்ட அத்துமீறலுக்கு அளவே இல்லையா? * குற்றச்சாட்டு நிரூபணமான…
கரோனாவைவிட கொடிய ‘நீட்’டை கல்லறைக்கு அனுப்பிட பாதிக்கப்பட்ட – படும் அனைவரும் ஒத்துழைப்பைத் தாரீர், வாரீர்!
* 2010 இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ‘நீட்’ எதிர்ப்பு இப்பொழுது இந்தியா முழுமையும் உணரப்பட்டு, எதிரொலிக்கிறது!…
நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் போர்க் கோலம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடில்லி, ஜூன் 29- மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு…
40 விழுக்காடு
அரசின் மூலதனத்தில் 40 விழுக்காடு சாலைவசதிகளுக்காக செலவு செய்யப்படு கிறது என்று சட்ட மன்றத்தில் அமைச்சர்…
கோயில்களால் ஆக்கிரமிக்கப்படுகிறதா சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்கா?
சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்காவில் ஏற்ெகனவே நடைபாதையை அடைத்துக் கொண்டு ஒரு கோயில் உள்ளது. அதுவே…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் பரிந்துரைகளை செயல்படுத்துவார்களாக!
* கல்வி நிறுவனங்களில் ஜாதி எண்ணம் தடுக்கப்பட வேண்டியதே! * நீதிபதி சந்துரு தலைமையிலான பரிந்துரைகளை…
சாராயம் விற்ற அதிமுக பிரமுகர் கைது
சேலம், ஜூன் 25- சாராயம் விற்ற அ.தி. மு.க. பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து…
சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)!…
கள்ளக்குறிச்சி விஷசாராய சாவு ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவு குறித்து ஒரு நபர் ஆணைய நீதிபதி…