ஈழத்தின் (இலங்கை) தமிழ் பத்திரிகைகளின் பார்வையில்… யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைப்போராளி தலைவர் அமிர்தலிங்கனார்
97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - தமிழர் தலைவர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் முக்கிய பார்வைக்கு இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே!
மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல! தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே! தமிழர்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து
திருச்சி, ஆக.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 23.08.2024 அன்று திருச்சி மாநகராட்சி நகர ஆரம்ப…
தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்! ‘தினமலரில்’…
ஜாதி உள்பட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுக்கவேண்டியது ஒன்றிய அரசே! அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கதவைத் தட்டுவோம், தட்டுவோம்!
* 10 ஆண்டுகளுக்கொருமுறை சென்சஸ் எடுக்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்! *2021 ஆம் ஆண்டிலேயே எடுக்கவேண்டிய…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் வளையப்பந்து போட்டியில் வெற்றி
மேலணிக்குழி, ஆக. 20- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில்…
புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக திரு.என்.முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு…
ஒன்றிய அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனத்தால் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு?
நிதீஷ்குமார் – சிராக் பஸ்வான் எதிர்ப்பு! பாட்னா, ஆக.20 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)…
யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் திணிப்பதா?
இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர்…
தமிழர் தலைவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பயனாடை அணிவித்தார்.
தமிழர் தலைவருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பயனாடை அணிவித்தார்.…
