போன மச்சான் திரும்பி வந்தார்!
வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று…
டில்லியில் ரயில்வே அமைச்சகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாட்டு இளைஞர்கள்
புதுடில்லி, ஆக. 31- ரயில்வேயில் தொழில் பழகுநர்களாக (அபரண்டீஸ்) உள்ளவர்களுக்கு அங்கேயே நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும்…
அறிவிப்பு!
பாலியல் தொல்லை தந்ததாகக் கேரள நடிகைகள் வாக்குமூலம். நடிகர்கள்மீது வழக்குப் பதிவு. தமிழ்த் திரையுலகில் விசாரணைக்…
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தொடக்க முதலே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது!
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும்…
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கல்லூரிகளுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது மேட்டூர், ஆக.28 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை…
ஈழத்தின் (இலங்கை) தமிழ் பத்திரிகைகளின் பார்வையில்… யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைப்போராளி தலைவர் அமிர்தலிங்கனார்
97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - தமிழர் தலைவர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் முக்கிய பார்வைக்கு இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே!
மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல! தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே! தமிழர்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து
திருச்சி, ஆக.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 23.08.2024 அன்று திருச்சி மாநகராட்சி நகர ஆரம்ப…
தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்! ‘தினமலரில்’…
ஜாதி உள்பட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுக்கவேண்டியது ஒன்றிய அரசே! அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கதவைத் தட்டுவோம், தட்டுவோம்!
* 10 ஆண்டுகளுக்கொருமுறை சென்சஸ் எடுக்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்! *2021 ஆம் ஆண்டிலேயே எடுக்கவேண்டிய…
