கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!…
திராவிட ஆட்சியின் ஆகஸ்டுப் புரட்சி செய்தியாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகநீதி ஜீவநதியாகக் கடைமடை வரை பாயும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
* அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது – வரவேற்கத்தக்கது! *…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் அரசு பாலங்கள் தொடர்ந்து இடியும் விவகாரம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஆக. 1- பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கடந்த 4 வாரங்களில்…
‘பிரதமரின் நகைச்சுவை கலந்த பதில்’ என்பது பதவிக்கான தகுதி உடையதாகாது! மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நினைவிருக்கட்டும்!
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினால், தரக்குறைவாக விமர்சிப்பதா? *…
பொதுத் துறைகளை ஒழித்து, தனியார்த் துறைகளை ஊட்டி வளர்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் முகமூடிகளைக் கிழித்தெறிய வேண்டும்!
2024–2025 ஒன்றிய அரசின் பட்ஜெட் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே! ‘‘வேலைவாய்ப்பு’’ என்ற…
உடலுக்குத் தேவை ஊட்டமான உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரண மான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி…
உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்
சென்னை, ஜூலை 28- அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்.,…
ஏழு ஆண்டுகளில் 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஆனால் எஸ்.சி. 21 போ் மட்டுமே!
புதுடில்லி, ஜூலை 27- கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்…
தமிழர் தலைவர் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்
2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து 31.7.2024 அன்று…
இந்தியாவிலேயே முதன் முதலாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் – ஆலப்பாக்கத்தில் பணிகள் வேகம்
சென்னை, ஜூலை 27- நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக் கும்…