வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசு அரசாணை..! சென்னை, நவ.17 வாரிசுச் சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச…
வளர்ச்சிப் பாதையில் திராவிட மாடல் அரசு பேரூரில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னை, நவ.17- பேரூரில் ரூ.4 ஆயி ரத்து 276 கோடி செலவில் கடல்நீரை, குடிநீராக்கும் திட்டம்…
பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் என்ன?
ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, நவ.17 பாலியல் கடத்தல் நிகழ் வுகளால் பாதிக்கப்படும்…
உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கற்பீர் நியூசிலாந்து தமிழ்ச்சங்க நிகழ்வில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வேண்டுகோள்
சென்னை, நவ.17 எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து…
மக்கள் தொகை கணக்கெடுப்பென்றாலே பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது? திக்விஜய் சிங்
புதுடில்லி, நவ.17 ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத் தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்…
திருமண வயதை எட்டாத மனைவியுடனான உடலுறவு – ‘பாலியல் வன்கொடுமையே’ மும்பை உயா்நீதிமன்றம்
புதுடில்லி, நவ.17 திருமண வயதைப் பூா்த்தி செய்யாத மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே என்று…
அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா்மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மும்பை, நவ.17 சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங் காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை…
ஆர்ப்பாட்டம் எதற்கு? ஆதாரம் இருக்கிறது
பார்ப்பனர்களை கண்டித்து விட்டால், பார்ப்பன நடத்தைகளுக்கு எதிராக அவர்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினால்,…
ராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே
கார்த்திகை தீபம் தந்தை பெரியார் மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும்,…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் சந்திப்பு
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து…