நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!
* சுற்றுலா சென்ற அப்பாவி மக்களைக் சுட்டுக்கொன்ற தீவிரவாதத்திற்குக் கடும் தண்டனை! * இதற்குக் காரணமான…
காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி எந்த வகையிலும் ஜாதி மோதல் இல்லா நிலையை உருவாக்கவேண்டும்!
* தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஜாதிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் * எதிர்க்கட்சிகள்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதர்ம ராஜ்ஜியமா? சட்டப்படியாக உள்ள சமூகநீதியைக் காப்போம், வாரீர்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன நீதிபதிகள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கும்…
தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்!
* அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியை மூடுவதா? * ஆளுநர் தலையிட்டு கேந்திரவித்யாலயா பள்ளியாக மாற்றுவதா?…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக் களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை! செயற்கை…
ஒவ்வொரு நாளும் சாதனை சரித்திர முத்திரை பதித்து வருகிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நான்காண்டுகள் நிறைவடைந்து அய்ந்தாம் ஆண்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி! அரசமைப்புச் சட்ட அதிகாரப் பங்களிப்புப்படி, பல்கலைக்…
கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளலாமா? கல்வியாளர்களே, பெற்றோர்களே, வேடிக்கைப் பார்க்காதீர்!
8 ஆம் வகுப்புவரை ‘ஆல் பாஸ்’ என்பதை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பிலும்…
சமூகநீதி என்பது திராவிடர் இயக்கத்தின் உயிர் மூச்சு!
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர்…
முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு!
* 36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டு! …
எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்! எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பால்!
இன்று (29.4.2025) புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை…
