மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத் திட்டத்தினை முடக்கி, ஊதியத்தினைக் குறைத்ததுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ‘‘வளர்ச்சிக் குரலா?’’
‘‘உயர்ஜாதி ஏழை’’ என்றால் நாள் ஒன்றுக்கு வருவாய் ரூ.2 ஆயிரம்; கிராமப்புற ஏழை என்றால் நாளொன்றுக்கு…
தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 முதல் தமிழ்நாடெங்கும் 100 எழுச்சிக் கூட்டங்களை நடத்திடுக!
வைக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி நடத்தப்பட்ட பெரியார் கண்ட தீண்டாமை ஒழிப்பு வெற்றி விழா!…
முல்லை பெரியாறு: கேரள அரசு அனுமதி
முல்லை பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல தமிழ் நாடு அதிகாரி…
தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே!
* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு…
காங்கிரசு பேரியக்கத் தலைவர் சோனியா காந்தி அம்மையாரின் 79 ஆம் பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி!
தங்களுடைய 79 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (9.12.2024) எங்களது அன்பான வாழ்த்தினை மகிழ்ச்சி யுடன்…
பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஒரு வரலாற்றுப்பிழை!
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன் திருவனந்தபுரம், டிச.10 உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன்…
அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைக்கும் வகையில் இந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானதே!
EWS இட ஒதுக்கீடுபற்றி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிந்தன் நாரிமன் கூற்று மிகவும் சரியானதே!…
அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, டிச.8 அரசுப் பணிக்கு தோ்வானவா்களின் ஆவணங்களை அவா்கள் பணிக்கு சோ்ந்ததில் இருந்து 6 மாதங்களுக்குள்…
தமிழ்நாட்டில் அதிக மழைக்கு காரணம் பெஞ்சல் புயலே!
சென்னை, டி.ச. 6- தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 மாதங்களில் கிடைக்கக் கூடிய வடகிழக்கு பருவ மழை…
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம்…