‘‘பெரியார் உலக நிதி’’ – எம் வேண்டுகோளுக்கு வேகமாகப் பலன் கிடைத்து வருகிறது! ‘‘பெற்றது கை மண்ணளவு – பெற வேண்டியது உலகளவு!’’ – விரைவீர், திரட்டுவீர்!
திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் உலகத்தின் கட்டுமானப் பணிகள் தொய்வ டையக் கூடாது என்பதால், கடந்த…
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தோழர்களையும் அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!
* வேத காலம் என்று சொல்லப்படுவதற்கு முந்தையது தமிழர்களின் கீழடி நாகரிகம் என்ற உண்மையை மறைப்பதே…
சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய உள்துறை அமைச்சர் மதப் பிரச்சினையை அரசியல் ஆயுதமாக்குவதா? பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது மதச் சுதந்திரம் அல்ல!
* திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்து தோற்றவர்கள்! *இப்போது முருகன் பெயரில் மதுரையில் மாநாடு…
ஏல அரசியல்வாதிகளும் கிடைப்பார்களே தவிர, தி.மு.க. கூட்டணியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது! தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அசைக்க முடியாத கொள்கைக் கோட்டையாக உள்ளது!
* தமிழ்நாட்டில், இரண்டு, மூன்று முறை தோற்றும் இப்போதும் பாடம் கற்கவில்லை! * அரசியல் ‘சித்து’…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை திரட்டும் பணியில் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
* திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்துவிட்டன! * சென்னையில் பெரியார்…
ஆர்.எஸ்.எஸ்.என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்! வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’…
வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004) செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நமது உறுதி! உறுதி!!
மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களும் – முதலமைச்சரின் சங்கநாதமும் எழுச்சி மிக்கவை! எதிரிகளால் உடைக்கப்படவே…
என் வாழ்வு முடியும் வரை ‘விடுதலை’ இலக்கு நோக்கியே உழைப்பேன்! ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்?’’ ‘‘விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்?’’ 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரின் நெகிழ்ச்சி அறிக்கை!
‘விடுதலை’ 91ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் விடுத்துள்ள…
சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!!
திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்துவிட்டன! ஒருவர் அல்லது…
