பா.ஜ.க.வின் எதிர்ப்புகளுக்கு இடையே கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்கள் சமூக நீதி பயன்களை பெறக் கோரும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!!
சென்னை,ஏப்.20- கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக…
ஆளுநருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்க முடியாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை, ஏப். 20- தமிழ் நாடு சட்டமன்றத்தில் நேற்று (19.4.2023) ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக நிதித்துறை அமைச்சர்…
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது
சென்னை, ஏப். 20- தனக்கு எதிராக அவதூறு பரப்பிய தற்காக 48 மணி நேரத்தில் பகி…
சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
சென்னை, ஏப். 20- நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என அமைச் சர் மா.சுப்பிரமணியன்…
ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செலவு குறித்த விவாதத்தின்போது அவை முன்ன வர்…
மீன்வள பல்கலை. துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்
சென்னை, ஏப். 20- மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா…
ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும்…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்…
ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு
சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும்…
ஜாதி சான்றிதழ் வழங்குவது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்
சென்னை, ஏப். 19- பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக…