ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
சென்னை,மே31- தமிழ்நாட்டில் முதல்முறையாக ஜப்பானின் ஓம்ரான் (OMRON) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட் டில்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி டோக்கியோவில் ரூ.818 கோடியில் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
சென்னை, மே 30 - டோக்கியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்களுடன்…
பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
சென்னை, மே 30 - பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் நேற்று (29.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் எர்ணாபுரம், பச்சுடையாம்பட்டி புதூர்,…
தமிழ்நாட்டில் இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு
சென்னை,மே30 - இந்தியா - ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று…
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டதே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவு
சென்னை, மே 29 - பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.…
ஜப்பானில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிகள் செய்யத் தயார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, மே 29 - ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்…
ஜப்பானில் தொழிற்சாலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்
ஒசாகா, மே 28 ஜப்பான் - இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று…
சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா? தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் ஒன்றிய அரசின் ஒரே பணியா?அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
சென்னை,மே28 - ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத் துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர்…
சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி முதலமைச்சர் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன்
சென்னை, மே 28 சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள…
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. – அமைச்சர் க.பொன்முடி கேள்வி
விழுப்புரம், மே 28 உயர்கல்வி துறை செயலர், அமைச்சருக்கு தெரிவிக்காமல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை…
போக்குவரத்துக் கழகத்தில் பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 171 கோடி ரூபாய் பணப்பலன்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, மே 28 மாநகரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங் களில் பணிபுரிந்து, ஓய்வு…
