கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அய்ந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைப்பு
சென்னை ஜூன் 8 - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 125 கோடியில் 500 நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.125 கோடி யில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற…
ஆளுநரின் அடாவடி கருத்துகள்: கண்டனங்கள் எங்கும்!
அமைச்சர்கள் கண்டனம்சென்னை, ஜூன் 7- தமிழ்நாட் டின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் பயணங்களைக்…
கலைஞரை வருங்கால தலைமுறையினர் நினைவுகொள்ளும் வகையில் ஓராண்டு விழா!
சென்னை, ஜூன் 6 - தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு…
பொறியியல் கல்வியில் சேர 1.86 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூன் 5 பொறியியல் படிப்பில் சேரு வதற்கான நேற்று (4.6.2023) மாலை வரையில் ஒரு…
அரசுப் பள்ளிகளில் 2 ஆண்டில் 11 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை, ஜூன் 5 தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் வரும்…
அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் பள்ளிகள் வருகிற 7ஆம் தேதி திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த ஆண்டை…
உலக புகையிலை ஒழிப்பு தினம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் …
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூன் 1 அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை…
டோக்கியோ – சென்னை, சிங்கப்பூர் – மதுரை இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டோக்கியோ, ஜூன் 1 டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவ துடன்,…
தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை,ஜூன்1- தமிழ்நாட்டை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்வதே லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது…
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்
சென்னை, மே 31 - டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம்.…
