மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5.10 லட்சத்துக்கு மருத்துவ உதவிக்கான காசோலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை, டிச.12- மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலை களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் 6ஆவது…
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.12- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உட னடியாக மீட்க…
சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, டிச.12- 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதா ரர்களுக்கும்…
கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, டிச. 10- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும்…
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களால் பயனடைந்தோர் 8 லட்சம் பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,டிச.11- தமிழ்நாடு முழு வதும் 7 வாரங்களாக நடந்த மருத் துவ முகாம்களில் 7.83 லட்சம்…
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூபாய் 1.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஆணை
சென்னை,டிச.11- சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.9 கோடி நிதி…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,டிச.11 - சென்னை யில் மிக்ஜாம் புயல் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட…
நலிந்தோர் நலம் காப்போம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் (டிச.10) வாழ்த்து!
மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர்…
அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்தும் காலம் நீட்டிப்பு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை,டிச.10 - மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு,…
இன்று மாலைக்குள் சென்னையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,டிச.10 - “இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப் பட்டுவிட்டது. சென்னையில் 19 இடங்…
