கால்நடை பல்கலை. துணைவேந்தரை அரசே நியமிக்கும்
சென்னை, ஏப்.21 சென்னை கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந் தர்களை ஆளுநருக்குப் பதிலாக…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – புதிய திருப்பம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஏப் 21 திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு…
திறந்தவெளியில் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம்
17 உயிர்பலிகளை வாங்கிய பிறகு பகலில் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாதாம் மராட்டிய அரசு உத்தரவுமும்பை,…
நாட்டிலேயே முதல் முறையாக “தண்ணீர் பட்ஜெட்”டை அறிவித்துள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம்,ஏப்.21- தண்ணீ ருக்கான நிதிநிலை அறிக்கையை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசும்போது, "கேரளாவில் 44…
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஏப்.21 புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள…
மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிய இந்தியா!
புதுடில்லி, ஏப்.21 மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியமக்கள்…
பிற இதழிலிருந்து…
ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை “ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு. …
புல்வாமா தாக்குதல் குறித்து மேனாள் ஆளுநரின் ‘வாக்குமூலம்!’
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி. எக்ஸ். வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு ஒருமாதம்…
வகுப்புவாதம் ஒழியாது
வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி --_ தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரந்தான்…
முதலிடத்தில் மாமல்லபுரம்!
‘யுனெஸ்கோ' வெளியிட்ட பட்டியலில் இந்தியாவில் மாமல்லபுரம் கடற்கரை 1.44 லட்சம் வெளிநாட்டுப் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.