தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா உரத்தநாடு ஒன்றியத்தில் தந்தை பெரியார் பட ஊர்வலம்
உரத்தநாடு, செப். 8- உரத்தநாடு ஒன்றிய, நகர கழக கலந்துரை யாடல் கூட்டம் 4.9.2023 அன்று…
திருவாரூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா-சிறப்பாக கொண்டாட முடிவு
திருவாரூர், செப். 8-- திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட் டம் 3.9.2023அன்று…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்: திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
திருச்சி, செப். 8 - திருச்சி பெரியார் மாளிகையில் 7.9.2023. மாலை ஆறு மணிக்கு தந்தை…
சுவர் எழுத்து பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் அத்தியூத்தில் நெல்லை சாலை மற்றும் நெல்லை லாலூகாபுரத்தில் தென்காசி சாலைகளில் திராவிடர் கழக…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஹிட்லர்-ஆர்.எஸ்.எஸ்.-முசோலினி-மூஞ்சே-கோட்சே...கவிஞர் கலி.பூங்குன்றன்இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த…
பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!
போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 16 அன்று நேரலையில்…
தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான…
தந்தை பெரியார் பொன்மொழி
👉நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச…
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள்…
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின்…
