செய்தியும், சிந்தனையும்….!
இவாளின் வாடிக்கை*நாட்டை சிதைக்க நினைப்பவர்களே, ஸநாதனத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி>>பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி வைப்பதுதானே…
மோடி ஆட்சியின் சாதனையா? வேதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூபாய் 52 லட்சம் கோடி : ரிசர்வ் வங்கி தகவல்
மும்பை, செப்.29 இந்தியாவின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.52 லட்சம்…
100 நாள் வேலைத்திட்ட நிதியை முடக்குவதா? டில்லிக்கு படையெடுப்போம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா போர்க் கோலம்
கொல்கத்தா,. செப்.29 100 நாள் வேலைத் திட்ட நிதியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. அது…
வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழா
கும்மிடிப்பூண்டி - பெரிய பாளையத்தில் அ. ஆகாஷ் - ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த…
அரசமைப்புச் சட்டம் அவமதிக்கப்படுகிறது – ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது 2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சிக்குப் பதிலடி கொடுப்பீர்!
*வாக்குறுதிகளை அள்ளி வீசுவதெல்லாம் நாக்கின் நர்த்தனமே!* கொலிஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகள் நியமனத்தில் மெத்தனம் - உச்சநீதிமன்ற…
நன்கொடை
கடலூர் கேசவன் அவர்களின் மகனும், வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியனின் தந்தையாருமாகிய கே.பாண்டியன் 7ஆம்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்28.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும்.…
பெரியார் விடுக்கும் வினா! (1108)
பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனிதச் சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும். மக்கள்…
சிவந்தாம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சிவந்தாம்பட்டி,செப்.28- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்துள்ள சிவந் தாம்பட்டி சமத்துவபுரம் முன்புறம் தந்தை…
கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அறிவுத்திறனே! ஆட்சித்திறனே! பரபரப்பான பட்டிமன்றம் வடகுத்தில் நடந்தது!
வடகுத்து, செப்.28 வடகுத்து திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா…
