கவிதை

Latest கவிதை News

ஏனிந்த இரட்டை வேடம்?

– கருஞ்சட்டை – இது வெளிநாட்டில்! அரபு நாடுகளுக்கு மோடி சென்றாலும், அரபு நாட்டுத் தலைவர்கள்…

viduthalai

அயோத்தியில் மாமிச உணவுகளுக்குத் தடை ஏன்? இராமனும், சீதையும் மாமிசம் உண்டவர்களே! – கருஞ்சட்டை –

அயோத்தியில்  மாமிச உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்! மூல நூலான வால்மீகி இராமாயணத்தை உண்மையில் படித்தவர்களுக்கு ராமனும்,…

viduthalai

திருப்பாவை… திருவெம்பாவையா? இல்லை… இது பெண்ணியப் பாவை!

மானாய் மயிலாய் மடப்பிடியாய் மாங்குயிலாயத் தேனாய் நறவாய்ச் சிலையாய்த் திறள்கனியாய் ஊனாய் உடலாய் உனைவேட்கும் ஆண்வலையில்…

viduthalai

தியாகச் சுடரே வாழ்க!

கடலூரில் பிறந்த கருஞ்சட்டை வீரரின் தியாகத்திற்கு வயது தொண்ணூற்று மூன்று ஆம் தொண்ணூற்று மூன்று. தந்தை…

viduthalai

மகிழ்ச்சியில் திளைத்த திடல்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி .வீரமணி தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர். டிசம்பர் 2 அவருக்குப்…

viduthalai

“மானமிகு ஆசிரியர்” நீடு வாழ்க! கவிச்சுடர் கவிதைப்பித்தன்

(திராவிடர் கழகத் தலைவர், “மானமிகு ஆசிரியர்” அய்யா அவர்கள் 2.12.2025 அன்று, 93 ஆவது வயதில்…

viduthalai

ஈயைப் பார்த்து இளித்ததாம்! பித்தளை!

அய்.நா. சபையில், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வில்சன் உரை: ‘‘அய்.நா. அமைதிப் படை நடவடிக்கைகளில் இந்தியா…

viduthalai

பயனுண்டா இந்தியாவில் இருப்பதாலே?

இந்தியாவில் இறுமாப்பு நீளுகின்றது இந்திதானே வேண்டுமெனத் துடிக்கின்றது இந்தியா என்றிங்கு நாடேயில்லை இயம்புவதால் எவருக்கும் இலாபமில்லை…

viduthalai

பெரியார்…

நீ இறந்த காலம் என்பது குறைமதி ! நீ... காலம் தாழ்ந்து மேற்கு உணரும் நிறை…

viduthalai

கவிப் பேரரசு வைரமுத்து புகழாரம்

‘‘உன் தாடி முளைத்தபோது சமூகத்துக்கு மீசை முளைத் தது’’ என தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி…

viduthalai

கருஞ்சட்டை நாயகரே! கைகூப்பி வணங்குகின்றோம்!

பேரியக்கம் கண்டவரே! பெரியார்க்கும் பெரியாரே! ஆரியத்தின் அடிவேரை அறுத்தெறிந்த கூர்வாளே! பூர்வஜென்ம விதிப்பயனைப் பொய்புரட்டுப் பழங்கதையைச்…

viduthalai

மீண்டும் ஆடு, மாடுகளை மேய்க்கப் போக வேண்டுமா?

ஆடு மாடுகளை மேய்த்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்த மக்களாக ஆக்கப்பட்டவர்கள் நாம்! காரணம் - பிறப்பின்…

Viduthalai