14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மதுரவாயல் – துறைமுகம் பாலம் அதி வேகத்தில் பணிகள் தொடக்கம்!
சென்னை, மார்ச் 10- மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்…
அன்னை மணியம்மையார் 105 ஆம் பிறந்த நாள் செய்தி!
அன்னையே நீவிர் மறையவில்லை - வாழுகிறீர்கள்! வாழுகிறீர்கள்!! எங்கள் இரத்தத்தில் உறைந்தும், நிறைந்தும் வாழுகிறீர்கள்! இன்று…
நோயறிதல்கள் மருத்துவ ஆலோசனை மய்யங்கள்
சென்னை, மார்ச் 10- இந்திய அரசின் தேசிய திட்டமான உன்னத் பாரத் அபியான் உடன் அய்.வி.டி.…
1 லட்ச ரூபாய் மாத ஊதியத்தில் குடிநீர் வாரியத்தில் வேலை ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை,மார்ச் 10-- சென்னை குடிநீர் வாரியத்தில் மாதம் 1,00,000 ரூபாய் ஊதியத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கு ஏப்.…
ஒன்றிய ஆட்சியில் மாற்றம் வருவதற்கு இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் – சி.பி.அய். இரா.முத்தரசன் பேட்டி
கோபி, மார்ச் 10- ஈரோடு மாவட்டம் கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்…
சட்டக் கல்லூரி மாணவியின் பார்வையில்! மகளிர்சிந்தனைகள்
கண்ணம்மா சண்முகம் சட்டக் கல்லூரி மாணவி - ஈரோடு உலக மகளிர் நாளை கொண்டாடிக் கொண்டி…
நன்கொடை
தொண்டறத்தின் தூய வடிவம் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளில் (10.3.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார்…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ஷாம்லி - சரவணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய…
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர்…
பெரியார் மண் என்றால் என்ன?
அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!…