சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் 3 அடுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் அரசு அறிவிப்பு
சென்னை, நவ.10 சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவின் போது ஒரு பகுதிக்கு ஒரே மாதிரியான…
விபத்து வழக்கில் இறந்தவருக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம் வழங்கியது
காஞ்சிபுரம்,டிச.10 - காஞ்சிபுரத்தில் நேற்று (9.12.2023) நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் விபத்தில் உயிரிழந்தவரின்…
பள்ளி கல்லூரிகள் நாளை திறப்பு மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்க முடிவு
சென்னை,டிச.10- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங் கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்களில் உள்ள…
அரசு நிர்வாக செயல்பாடுகள் செவ்வாய்க்கிழமைகளில் காணொலியில் ஆலோசனை தலைமைச் செயலர் அறிவிப்பு
சென்னை,டிச.10 - அனைத்து மாவட்ட ஆட் சியர்கள், அரசுத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் சிவ்…
அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்தும் காலம் நீட்டிப்பு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை,டிச.10 - மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு,…
இன்று மாலைக்குள் சென்னையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,டிச.10 - “இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப் பட்டுவிட்டது. சென்னையில் 19 இடங்…
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, டிச.10 மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொதுமக்கள்…
இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வானிலை மய்யம் எச்சரிக்கை!
சென்னை,டிச.10 - வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள்…
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் கைது
நாகை டிச. 10 கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை இலங்கை…
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, டிச.10 தமிழ்நாட்டில் இது வரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடத்தப்…