மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
திருநெல்வேலி, டிச.22 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு…
எண்ணூரில் கச்சா எண்ணெய் கலந்ததால் பாதிப்பு 2ஆயிரத்து 31 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12, 500 நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை அறிக்கை
சென்னை,டிச.22- எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
காலை 8.00 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட…
மும்பை த.மு. பொற்கோ இல்ல இணையேற்பு – வரவேற்பு நிகழ்ச்சி – தமிழர் தலைவர் வாழ்த்து
மும்பை த.மு. பொற்கோ அவர்களின் பெயர்த்தி, பொ. அன்பழகன் - சுகுணா இணையரின் மகள் அசுவினி,…
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தொண்டறம் போற்றத்தக்கது தமிழர் தலைவர் பாராட்டு
150 ஆண்டுகள் பெய்யாத பெரு மழையும், வெள்ளமும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர்…
மாணவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் பெற்றோர்களின் கண்டிப்பு அவசியம் குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து
சென்னை, டிச. 21- பள்ளி பருவத் தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க,…
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலம் 27 டன் உணவு பொருட்கள் வழங்கல் : தலைமைச் செயலாளர் தகவல்
சென்னை, டிச.21-- தென் மாவட் டங்களில் கனமழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 ஹெலிகாப் டர்கள் மூலம்…
இரவு உணவு எப்போது?
தற்போது உலகம் 24/7 என முழு நேரமாக மாறி விட்டதால் வேலை கலாச்சாரமும் மாறிவிட்டது. இரவு…
சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பட்டறைகள்
சென்னை, டிச.21- இந்தியாவின் பிஎல்டிசி முன்னோடியான சூப்பர் ஃபேன், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள 3000…