நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்…
காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் நவீன கருவிகள்
காஞ்சிபுரம்,ஜன.29- காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட் டையில் உள்ள…
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட…
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி
சென்னை, ஜன.29 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல். இதில் இந்தியா…
மக்களவைத் தேர்தல் : தி.மு.க. – காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு
சென்னை,ஜன.29- மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர் பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத்…
2016 – 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள்…
இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பா.ஜ. அரசு திட்டம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
விருதுநகர், ஜன.29 இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக…
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாதாம்! யுஜிசி பரிந்துரைக்கு…
பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…