இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு!
டில்லியில் வரும் 8ஆம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்! புதுடில்லி, பிப். 3- தி.மு.கழகத் தலைவர்…
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, பிப். 3- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில்…
நேற்று ஒரு முக்கியமான உரையாடல்
அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை…
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஓராண்டில் 9 லட்சம் பேர் மரணம்
உலக சுகாதார நிறுவனம் தகவல் புதுடில்லி பிப்.3 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் பேருக்கு…
காசியில் மசூதி அருகில் வியாஸ் மண்டபத்தில் பூஜை சர்ச்சை முஸ்லிம்கள் கடை அடைப்புப் போராட்டம்
புதுடில்லி, பிப்.3 வாரணாசி யின் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் நேற்று…
“உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!” (2)
நேற்று (2-2-2024) சுட்டிக்காட்டி எழுதியபடி - "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்"…
கருநாடகத்தில் ஒலிக்கும் ஒரு குரல்!
“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை ஒன்றிய அரசு தொடரு மானால் தனி…
மனித சமூகம் திருப்தியடைய
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு…
சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சிறப்புரை
தமிழ்நாட்டில், முன்சீப் நியமனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது! முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ,…
திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார் – தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட…