பிற இதழிலிருந்து… “சிறீமதிகள், ரமணியம்மாளைக் கேட்க வேண்டும்!”
மேனாள் நீதிபதி கே. சந்துரு (சென்னை உயர்நீதிமன்றம்) பெங்களூரு ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கு, 1960களில்…
திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி. நாயகம் அவர்களது தொண்டுக்கு நன்றி – பாராட்டு விழா! வைக்கம் போராட்ட நூற்றாண்டு- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு-முப்பெரும் விழாக்கள்!
சிறப்பாக நடத்திட தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு! தூத்துக்குடி,பிப்.12- தமிழர் தலைவர் தலைமையில் 22-2-2024…
தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
தமிழர் தலைவர் காணொலியில் உரை தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! துணைத் தலைவர்…
செய்தியும், சிந்தனையும்….!
எதையாவது உளரவேண்டுமோ? * மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. - பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டா…
கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் இரா.முத்தரசன் சாடல்
சென்னை, பிப்.12- மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை யில் ஆண்டு தோறும் சட்ட மன்ற பேரவையில்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை
சென்னை,பிப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது என்றார் மதிமுக பொதுச்செயலாளரும்,…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி உரை இதுவாகவே இருக்கும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆவேசம்!
சென்னை,பிப்.12- தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து…
அரசியல் சட்டத்தையும் – ஜனநாயக மரபுகளையும் மீறிய ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் இரண்டாவது முறை அரசியல் சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார்! * ‘தேசிய கீதம்' என்பது…
சு-தந்திரப் போராட்ட வீரர்கள்?
காந்தியாருக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸை நிறுத்த முயற்சிக்கும் ஆளுநர் ரவி வகையறாக்களுக்கு இந்தப் படம்…
கழகக் களத்தில்…!
12.2.2024 திங்கட்கிழமை இல்வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா சென்னை: மாலை 6 மணி ♦ இடம்:…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச்…
பெரியார் விடுக்கும் வினா! (1238)
நாம் செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்றை நமது கடமையா அல்லவா என்றுதான் சிந்தித்துப் பார்த்துச்…
