தேசியம் வேண்டுமானால்…
ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச…
பொய்க்காது பெரியார் சொல்!
உடனே சாகடிக்கும் பாம்புக்குப் பெயர் நல்ல பாம்பு! பார்த்தாலே தீட்டு பக்கத்தில் வந்தாலே தீட்டு என்பது…
தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே!
* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு…
சோறு தீட்டுப்படுமா ?
நண்பர் வீட்டில் ஒரு மரணம். 16ஆம் நாள் காரியம். வருகைதந்தோர் குறைவு. சாப்பாடு மீதமாகிவிட்டது. ஏழைகளுக்கு…
எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!
ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும்,…
காஞ்சிபுரம், செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம், டிச.10- காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளியின் இல்லமான ஓரிக்கை, குறளகம், தமிழர் தலைவர்…
திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்வோம்!
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்! கோபி, டிச.10- டிசம்பர் 8 ஆம்…
கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் சிவா – சங்கீதா புதிய இல்லம் அறிமுக விழா
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார் கிருட்டினகிரி, டிச.10- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம்…
பதிலடிப் பக்கம்:பார்ப்பனர்கள் தங்களுக்கென்று இயக்கத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையா?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன்…
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்த மனுக்கள் 12ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, டிச.10 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல்…
