கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்:…
பெரியார் விடுக்கும் வினா! (1524)
வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில்…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல்…
தமிழ்நாட்டில் ஆறு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் இல்லை ஆளுநர் தன் வரம்புக்கு உள்பட்டு செயல்பட வேண்டும்
ப.சிதம்பரம் பேட்டி காரைக்குடி, டிச.31 ''சென்னை அண்ணா பல்கலை, நிகழ்விற்கு துணை வேந்தர் இல்லாதது தான்…
பிற இதழிலிருந்து…பெரியாரை விடுதலை செய்க!
ர. பிரகாசு 1957-நவம்பரில், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்காக, பெரியாரும் திராவிடர் கழகத் தொண்டர்கள் சுமார்…
‘‘ஆரிய தர்மத்தை எதிர்த்து ஒழிப்பதற்கு எழுதப்பட்டதே திருக்குறள்!’’ – தந்தை பெரியார்
‘‘அன்னி பெசண்ட் அம்மையார் கூட. கீதைக்கு வியாக்கியானம் எழுதித்தான் பெரிய ஞானியானார். வியாக் கியானம் எழுதியதோடு…
கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கில் கொட்டி அழும் பணம்!
கும்பமேளாவில் குளிக்க – ஆண்டுக்கணக்காக உடலில் தண்ணீர் படாமல் காத்திருந்த அகோரி நிர்வாண சாமியார்கள் –…
தீண்டாமை ஒழிய
நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள்…
2025 புத்தாண்டு வாழ்த்து!
சமூகநீதி வளரும் புத்தாண்டாக பொலியட்டும்! நகரும் (2024) ஆண்டு சாதனைகளையும், சோதனை களையும் சந்தித்த ஆண்டு…
செய்தியும், சிந்தனையும்…!
பலன் என்ன? * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் மாலை அலங்காரம். >>…
