அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும்!
மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., புதுடில்லி, ஆக.11 அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது!…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க முடியாது! ஒன்றிய பா.ஜ.க.அரசு அறிவிப்பு!
புதுடில்லி, ஆக. 11 வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என ஒன்றிய அரசு…
‘கிரீமிலேயர்’ மீதான தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய சட்டம் கொண்டுவர மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக.11 ‘கிரீமிலேயா் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்கான(எஸ்.சி.,எஸ்.டி.) இடஒதுக்கீட்டை மறுக்க நினைக்கும் உச்சநீதிமன்றத்தின் யோசனை…
35 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம், ஆக. 11- இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு…
வாக்காளர்களின் கவனத்திற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை…
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை
சென்னை, ஆக.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் கிரிமிலேயர் முறையை நீக்கலாம் என்ற…
பெரியார் விடுக்கும் வினா! (1401)
கடவுள் சற்று வியாபியாய் இருக்கும் போதும், மனிதனுடைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங் களையும் கவனித்து வருகின்றவராய்…
புதுமை இலக்கியத் தென்றல்
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு: 1002 நாள் : 12.8.2024 திங்கள் கிழமை மாலை 6:30…
கழகப் பொதுக்குழு தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் தொடங்கியது
கன்னியாகுமரி, ஆக.11- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவு விழிப்பு…
