நெல்லை மாவட்டம் களக்காடு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிராகாம் பெல் தலைமையில் தி.மு.க. தோழர்கள் உற்சாக வரவேற்பு
களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ.கருணாநிதி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் காசி அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது''…
தீபாவளி பட்டாசால் வந்த கேடு டில்லியில் சுவாச நோயால் ஏராளமானோர் பாதிப்பு
புதுடில்லி, நவ. 1- டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து 'லோக்கல்…
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ. 1- கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், சிறீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட்…
அந்நாள் – இந்நாள் (1.11.1956)
மொழி வழி மாநில உருவாக்க நாள் இந்தியா விடுதலை அடைந்த பிறகும், அதற்கு முன் ஆங்கிலேயர்…
உச்சநீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார்
புதுடில்லி, நவ. 1- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.…
இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் உடைப்பு! விறகுகளாகப் பயன்படுத்தப்படும் அவலம்
ராமேசுவரம், நவ. 1- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள்…
1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, நவ. 1- விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர்…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும்,…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால்,…
