அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3 இந்து இட்லரிசம்!
அறிஞர் அண்ணா 1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10…
நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1.2.2025) 8 ஆவது…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா? நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு!
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு புதுடில்லி, பிப்.1 “நாட்டின் பொரு ளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும்…
நம்பலாமா? இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்!
கொழும்பு, பிப்.1 ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு…
இன்றைய பட்ஜெட்பற்றி கழகத் தலைவர் கருத்து
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான…
வடசென்னை வளர்ச்சித் திட்ட ஆய்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்!! சென்னை,…
நடைபாதையில் கோயிலா?
நான் பெல் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றேன். நான்…
இந்நாள் – அந்நாள்
ஓமந்தூரார் பிறந்த நாள் இன்று இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947…
பிற இதழிலிருந்து…பிறப்பு அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது
- அருணா ராய் அருணாராய் அவர்களின் தந்தையார் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர். பிறப்பின் அடிப்படையிலான…
