ஒன்றிய அரசு நிதியுதவி நிறுத்தப்பட்ட பிரச்சினை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
சென்னை, செப். 5- ஒன்றிய அரசின் நிதி யுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக…
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு 19,000 கன அடியாக அதிகரிப்பு
சேலம், செப். 5- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு…
அக்டோபர் 1ஆம் தேதி முதல் தூத்துக்குடி – மாலத்தீவு இடையே கப்பல் போக்குவரத்து
சென்னை, செப்.5- ‘இந்தியா - மாலத்தீவு’ இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த தூத்துக்குடி- மாலத்தீவு இடையே…
மதமாற்றம் குறித்து பரவும் வதந்தி தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, செப்.5- நீலகிரியில் மதம் மாற மறுத்ததால் பெண் கொலை என பரவும் தகவல் வதந்தி…
“விடுமுறை” தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது எந்த முறையில்?
சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு…
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ.…
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 942 கோடி நிவாரணத் தொகை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கோவை, செப்.5- தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப் பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.942 கோடி…
தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் நூல்களை வெளியிட்டார்
‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும்' மற்றும் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு' ஆகிய இரண்டு…
அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு
புதுடில்லி, செப்.5 தமிழ் நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராம கிருஷ்ணா, இந்திய தொல்லியல்…
பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை மேற்குவங்க சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
கொல்கத்தா, செப்.5- மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இரவுப் பணியில்…
