திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருவள்ளூர், மார்ச் 16- திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது.…
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை – முதல் அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 16- அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித்தத்துவம் பாதிக்கப்படும்…
மாலை அணிவித்து மரியாதை
தொண்டற செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு அன்னையார் உருவப் படத்திற்கு…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்
அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை…
குழந்தையை கைவிடுவோருக்கு என்ன தண்டனை தெரியுமா?
குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர்,…
தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு
அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு சென்னை,மார்ச் 16- தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு…
ஏ.அய். பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் கதிரியக்கத் துறை நிபுணர் ஹர்ஷா சடகா
சென்னை, மார்ச் 16- அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும்…
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கருநாடக பிஜேபி எதிர்ப்பு
பெங்களூரு, மார்ச் 16- கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க…
சங்கமம் திருவிழா: மார்ச் 22, 23-இல் கலைக்குழு தேர்வு
நெல்லை, மார்ச் 16- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ‘சங்கமம் - நம்ம…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
திருச்சி வழக்குரைஞர் தங்ககோபிநாத்-மருத்துவர் கார்த்திகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண…
