இந்திக்கு இங்கே இடமில்லை (4)- 23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி…
அறிஞர் அண்ணா போராட்டத்தில் பல முனைகள் இருப்பதுபோல் காதலில் கூட பல முனைகள் இருக்கின்றன. சில…
6ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
செல்வப் பெருந்தகை அறிவிப்பு சென்னை, ஏப்.2- வருகிற 6ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்…
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன
சென்னை, ஏப்.2 உச்ச நீதிமன்றம் மற்றும் 22 உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில்…
‘எம்புரான்’ திரைப்படம் சர்ச்சை வன்முறை ஏதும் நிகழாததால் படத்துக்கு தடை விதிக்க முடியாது : நீதிபதி உத்தரவு
திருவனந்தபுரம், ஏப்.2 கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்தபடத்தின்மூலம், எதாவது ஒரு…
கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் கருத்து
சென்னை, ஏப்.2 கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்ப தால்தான் தமிழ்நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மேனாள்…
ரம்ஜான் நாளன்று கறிக்்கடை மூடப்பட வேண்டுமா?
நவராத்திரி விழா மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின்…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
செயற்கை நுண்ணறிவு செயலி தகவல்! உ.பி. முதலமைச்சரின் உண்மைக்கு மாறான கூற்று!
உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் பொது வெளியில் கூறும் சாமியார் முதலமைச்சர். Press Trust of India…
தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய…
தமிழ்நாடு அரசின் சாதனை! மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!
சென்னை, ஏப்.2 இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக…
