காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிஜேபியின் வெறுப்பு அரசியலே காரணம் உத்தவ் – சிவசேனா குற்றச்சாட்டு
மும்பை, ஏப்.24- காஷ்மீரின் பஹல்கா மில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியலே…
தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து புதுடில்லி, ஏப்.24 காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி…
பக்தி, மூடநம்பிக்கைக்குப் பலி!
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!! விருதுநகர், ஏப்.24 அருப்புக்கோட்டை பங்குனி பூக்குழி விழாவில் தீக்குண்டத்தில்…
அமைச்சர், பேரவைத் தலைவரின் கருத்து பொருத்தமற்றது! ‘‘மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் தேவையானதே!’’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல் சென்னை, ஏப். 24 -…
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.24 பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர்…
சால்வை அணிவித்து உடல்நலம் குறித்து
காவேரிப்பட்டணம் வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று…
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்பு
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு 19/04/2025-அன்று இரவு வருகை தந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
பிறந்த நாள் வாழ்த்து
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் பேரன் சு.நிஷாந்த் 17ஆவது பிறந்த நாள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில்…
பெரியார் விடுக்கும் வினா! (1626)
யாகபலி கொடுமைக்கும், கொலைப் பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கடவுள் தன்மையாக…
