கழகக் களத்தில்…!
3.8.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலைநகர்: மாலை 4 மணி * இடம்:…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேனாள் பிரதமர் பேரனுக்கு சாகும் வரை…
பெரியார் விடுக்கும் வினா! (1724)
பொது ஜனத் தொண்டன் - பொது மக்களுக்காகப் பாடுபடுகின்றவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக…
திராவிட மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி
ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான…
வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் – அமைச்சர் துரைமுருகன்
வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு…
வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூரு, ஆக. 3- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் மேனாள்…
உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் – ஒன்றிய அமைச்சர் பாராட்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
சென்னை, ஆக.3- சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும்…
உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் ‘தீ’க்கும் – மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.3- “உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு” என முதலமைச்சர்…
