பகுத்தறிவாளர் கழக தோழர் ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் மூன்று நூல்கள் தமிழர் தலைவரின் அணிந்துரையுடன் வெளியீட்டு விழா
ஆரணி, மே 27- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த மு.பாண்டியன்…
கழகத் தோழர் இல்ல குடும்ப விழா
ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின் மகன் பெரியார்…
கழக விழிப்புணர்வு கண்காட்சி நடத்த தாம்பரத்தில் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
தாம்பரம், மே 27- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும்…
முன்மொழிதல்! வழிமொழிதல்!
தமிழ்நாடு அரசு - இந்தியாவின் இப்படிப்பட்ட ஒப்பற்ற திராவிட மாடல் அரசு கிடையாது என்று சொல்லக்கூடிய…
கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார் அவர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்!
சென்னை, மே 27- சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகம் நூல் வெளியீட்டு அரங்கத்தில் 25.5.2025…
தியாக. முருகன் பணி நிறைவு : ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை
ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தனது குடும்பத்தின்…
புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது சிறப்பு நிகழ்வு ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா
தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரை சென்னை, மே 27 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி. சபாபதி…
கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி சாவு
கோவை, மே 27- கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் 2 பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும்…
வடசென்னை அய்.டி.அய்.யில் ‘ட்ரோன் – ரோபோட்டிக்ஸ் ’ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, மே 27- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை அய்.டி.அய்.-யில்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி
புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல்…