சென்னை ‘மெட் இந்தியா’ மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம் இலவசமாக கொலோனோஸ்கோபி பரிசோதனை
சென்னை, மார்ச் 31- சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள செரிமான மண்டல சிகிச்சைக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான…
தி.மு.க. தேர்தல் அறிக்கை: பால் கொள்முதல் விலை உயர்வு வாக்குறுதிக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு!
சேலம், மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பால்…
கடவுளை நம்பினால் இப்படித்தான்! நோயாளியானார் ஒரு சிவபக்தை சிவபெருமான் என்னை அழைக்கிறார் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தலைமறைவு
நகரி, மார்ச் 31- தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி அய்ஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர்…
தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தளபதிகளின் உழைப்பும்தான் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
புரசைவாக்கம், மார்ச் 31- சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி அவர்களின் 77ஆம்…
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான்! ‘‘வாழ்க்கை என்பதை நமக்காக வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம்’’ – தந்தை பெரியார்!
சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும் – தொண்டாற்ற வேண்டும் – பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!திருக்குறள்…
நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்…
சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் எங்கே?
சொன்னதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’ என்று சொல்லும் ஒன்றிய பி.ஜே.பி.…
அவர்தான் அழகிரி!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும்’ அவர் தாம் பெரியார், ஈட்டி…
தி.மு.க. கூட்டணி மாநில உரிமைகளுக்கான கூட்டணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
சென்னை, மார்ச் 31 தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில், மதச்சார்பின் மையைப் போற்றவும், மாநில உரிமைகளைக்…
சட்டமன்றத் தேர்தல் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி உறுதி!
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி…
