உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் (16.10.2025)
திண்டுக்கல் கடலூர் ஈரோடு கரூர் கோவை நாகர்கோவில் சேலம் ஆவடி மதுரை
15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன்,…
உடல்நலம் விசாரிப்பு!
காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி .அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.…
தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்
தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்…
சிதம்பரம் மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருகிறார்
சிதம்பரம் மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருகிறார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்தார்.…
நன்கொடை
கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.
நன்கொடை
கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.
மறைவு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமம் திராவிடர் கழக குடும்பத்தைச் சார்ந்த மறைந்த சாமிநாதன்…
இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா ஆகியோர் இயக்க…
நன்கொடை
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மகன் தோழர்…
