திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் உட்பட 90 பேர்களுக்கு கலைமாமணி விருதுகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.25 பல்வேறு துறைகளைச் சார்ந்த 90 பேர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதுகள் வழங்குவதாக…
கடவுள் கவனிக்க மாட்டாரா? திருநெல்வேலியில் கோவில் நிலப்பிரச்சினை கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே…
தமிழர் தலைவருடன் சந்திப்பு….
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். ெபரியார்…
உடல் உறுப்பு கொடையாளர்கள் பெயர்கள் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கல்வெட்டில் பதிக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, செப்.24- உறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அரசு மருத்துவமனை களின் நுழைவுவாயில்களில் கல்வெட்டில் பதிக்கப்படும்…
கண்டுபிடித்து விட்டார் ஒரு கொலம்பஸ்! இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்ததாம்! உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் புலம்பல்
லக்னோ, செப்.24 தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில்…
265 பேர் உயிர்களைப் பறித்த அகமதாபாத் விமான விபத்து வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, செப்.24- 265 பேரை பலிகொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான…
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் என்ன சாதித்தது? ஓர் அலசல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம்…
திருச்சி வளர்ந்திருக்கிறது – மக்களிடம் துணிந்து செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, செப்.24- தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு 22.9.2025 அன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது…
Periyar Vision OTT
அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. நாகரிகத்தின் உச்சத்தை தொட்டியிருந்தாலும் அங்கு வெள்ளை கருப்பு என்ற இன…
கோயில் திருவிழா என்றால் சண்டைதானா?
வேலூர், செப்.24- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு…