தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கு ரூ.10,000 நன்கொடை
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை செயற்குழு…
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை
அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சென்னை, பிப்.3 – …
குரு – சீடன்!
மூச்சுவிடாது! சீடன்: தெருவுக்குத் தெரு அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து, சிலைக்கு மாலை அணிவிப்பது ஜனநாயகமே…
தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடாம்! கூறுவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.2 தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடு என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை? ஆந்திராவில் சாணியில் ஊறவைத்த கட்டையால் தாக்கும் விபரீதத் திருவிழா!
அமராவதி, பிப்.2 ஆந்திரா- ஒடிசா எல்லை யில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம்…
இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
“தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி – “பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்” என்ற நம்பிக்கையை…
திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கமும் இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை! மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் இன்றைய ேபாராட்டம்! ஒருபோதும் சமதர்மம் தோற்காது; மனுதர்மத்தை ஆட்சிக்கு வர விடமாட்டோம்!
சென்னை, பிப்.2 திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் என்று சொன்னால், இணைந்து…
ஒன்றிய அரசின் பட்ஜெட் கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! வேலை வாய்ப்புக்கு வழியில்லை – பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் பட்ஜெட்! வருங்கால தலைமுறையினர்மீது கடனை ஏற்றும் காவிப் பட்ஜெட்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பட்ஜெட் என்பது கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! புதிய…
புதிய ஊரக வேலைவாய்ப்பு
புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மக்கள் துணையுடன் வாபஸ் பெற வைப்போம் என்று…
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னாட்டு காலணி நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!
சென்னை, பிப். 2- தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி வரை பன்னாட்டு…
