தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மாநில மாநாட்டிற்கு அலைகடலாகத் திரள்வோம்! திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருச்சி, பிப். 11- தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட…
தஞ்சை மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்! அரியலூர் மாவட்ட இளைஞரணி மாணவர் கழக கூட்டத்தில் முடிவு
அரியலூர், பிப். 11- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8 .2. 2026 ஞாயிறு…
கழகக் களத்தில்…!
12.2.2026 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம் கருத்தரங்கம் குடியேற்றம்:…
நினைவு நாள் நன்கொடை
மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும்…
தமிழர் தலைவர் இரங்கல்
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகசெயலாளரும், மேனாள் சட்டமன்ற அவைத் தலைவருமான இரா. ஆவுடையப்பன் சகோதரர் சுப்புக்குட்டி(தேவர்)…
‘சுவமித்வா’ ஊரக நில அளவைத் திட்டம். எல்லா மாநிலங்களிலும் எப்போது செயல்படும்? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
புதுடில்லி, பிப். 11- மக்களவையில், தி.மு.க. பொருளாளரும் மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று…
பெரியார் பெருந்தொண்டர் மதுரை சே.முனியசாமியின் இல்லத்தை கழக பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
மதுரை, பிப். 10- 5.2-2026 காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமியின் இல்ல…
தஞ்சை மாநில மாநாட்டிற்கு இரண்டு ஊர்திகளில் காரைக்குடி மாவட்டத் தோழர்கள் திரண்டு வர முடிவு
காரைக்குடி, பிப். 10- பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில…
சே.பசும்பொன் பாண்டியனுக்கு கழக பொதுச்செயலாளர் ஆறுதல் தெரிவித்தார்
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சே.பசும்பொன் பாண்டியனின் தாயார் மறைவு குறித்து…
மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் மு/கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்
மலேசியா தமிழ் பள்ளியைச் சார்ந்த சுமார் 30 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்க…
