தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது! திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!
மதுரை. ஆக. 13- தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் பிரிவில்…
ரயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (RITES) நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர்…
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட்…
தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடவும் விடுதலை சந்தா சேர்த்து வழங்கவும் – கோவை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கோவை, ஆக. 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10-08-2025 அன்று…
உடையார்பாளையத்தில் சுயமரியாதை இயக்க மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
ஜெயங்கொண்டம், ஆக. 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உடையார்பாளையம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம்…
நெய்வேலியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக் கூட்டம்
நெய்வேலி, ஆக. 13- வடக்குத்து திராவிட கழகம் சார்பில் அக். 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில்…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்கவும் தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிடர் திருநாளாக கொண்டாடவும் முடிவு தாராபுரம் மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம்
கணியூர், ஆக. 13- தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கணியூர் ஒம்முருகா திருமண மண்டபத்தில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பொள்ளாச்சி, ஆக. 13- பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.8.2025 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.…
ஆதார் அட்டைக்கு மரியாதை இவ்வளவுதானா? இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது – சொல்கிறது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 13- ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையம் நிலைப்பாடு…
